Uncategorized

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை […]

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai கிருபை தேவ கிருபைஅது என்றும் உள்ளது இயேசுவின் தூய கிருபைஅது நம் மேல் உள்ளது [2] நித்தியமானது சத்தியமானது – கிருபை தூய்மையில் தவறிய வேளைதூயவர் தூக்கியே எடுத்தார்தாய்மையின் கரம் கொண்டுதாங்கியே அணைத்திட்டார் [2] உரிமையாய் நம்மையும்பரிவுடன் நடத்திட்டார் [2] – கிருபை ஒளியென உலகில் வந்தார்ஒளியென விளங்கிட அழைத்தார்ஒளிதரும் தீபங்களாய்ஒளிர்ந்திட ஜீவிதார் [2] நீதியின் சூரியனாய்கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

கிருபை தேவ கிருபை – Kirubai Deva Kirubai Read More »

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam எந்தன் நெஞ்சம் எல்லாம்நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2] ஆராதனை செய்வோம்நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்] நோயின் கொடுமையிலே ஓமரண படுக்கையிலே ஓகைவிடப்பட்டு நம்பிக்கை இழந்துகலங்கி தவித்த நேரத்திலே – இனிபிழைப்பேனோ என்ற நிலமையிலும்ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரேஇயேசைய்யா நீர் எனது மூப்பியனே [எந்தன்] எதுக்கும் உதவாத ஒகுப்பை நான் ஐயா ஓஅற்பமான என்னையும் தூக்கிஉமக்காய் தெரிந்து கொண்டீரேஎல்லோருமே என்னை வெறுக்கையிலேஉந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்இயேசைய்யா

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல்இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காதுசுமைகள் இறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காதுஉடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாதுஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாதுஉன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காதுஇயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காதுஉள்ளம் அடங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள்

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Read More »

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காணவேண்டும்எனக்கொரு ஆவலுண்டுநான் அவரோடு பேசவேண்டும் [2] வானகமே வையகமேஎனது ஆசை நிறைவேறுமா [2]எனது ஆசை நிறைவேறுமா – [எனக்கொரு] மலையும் காடும் சோலையும்அலை மோதும் கடலும் தேடினேன் [2]காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ] கரம் ஒன்று என்னை தொட்டதுகண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]வேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu Read More »

தாய் மறந்தாலும் – Thai Marandhalum

Thai Marandhalum – தாய் மறந்தாலும் தாய் மறந்தாலும்நான் மறவேன் என்றீர்தந்தை தள்ளினாலும்தள்ளாட விடமாட்டீர்-2 இன்ப துன்பத்திலும்தொல்லை கஷ்டங்களிலும்இருளின் பாதையிலும்என்னோடு இருப்பீர்-2 என் இயேசு என்னோடுஎன் நேசர் என்னோடு என்றும்-2 1.நெருக்கப்பட்டாலும்நொறுங்கி போகிறதில்லைகலக்கமடைந்தாலும்மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப 2.(என்) கால்கள் தளர்ந்தாலும்உம் தோளில் என்னை சுமப்பீர்-2கைவிடப்பட்டாலும்உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப Thai Maranthaalum – தாய் மறந்தாலும் Thai MaranthaalumNaan Maraven EndreerThanthai ThallinaalumThallada Vida Maateer-2 Inba ThunbathilumThollai KashthangallilumIrulin PaathayilumEnnodu Iruppeer-2 En

தாய் மறந்தாலும் – Thai Marandhalum Read More »

Jesus keep me near the cross lyrics

Jesus keep me near the cross lyrics Jesus, keep me near the cross,There a precious fountain,Free to all—a healing stream,Flows from Calv’ry’s mountain. In the cross, in the cross,Be my glory ever;From the cross my ransomed soulNothing then shall sever. Near the cross, a trembling soul,Love and mercy found me;There the Bright and Morning StarSheds

Jesus keep me near the cross lyrics Read More »

வேற லெவல் – Vera Level

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2 இனி வேற லெவல் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை

வேற லெவல் – Vera Level Read More »

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »