christmas

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Read More »

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன்

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Read More »

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil

பாடல் 9 LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம் 1.வந்தாச்சு மார்கழி மாதம் பாடிப்பாடி கொண்டாடும் மாதம் சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட சந்தோஷம் சந்தோஷமே 2. நித்தம் நித்தம் Carol Round புத்தம் புது வாழ்த்தும் உண்டு குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட குதூகலம் கொண்டாட்டமே 3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும் ஆட்டம்

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Read More »

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame

பாடல் 8 ஆனந்தமே பரமானந்தமே-2 மாட்டுத்தொழுவில் மேசியா மரிமடியில் இயேசையா பாலனாய் பிறந்தாரே – சிறு-2 1.மன்னாதி மன்னனுக்கு – மகிமை மாளிகை இங்கில்லையே மனுக்குமாரன் தலைசாய்த்த இடமில்லாதது அதிசயம் அதிசயம் (3) ஆஹாசொல்லொண்ணா அதிசயம் 2. பட்டாடை இங்கு இல்லை பஞ்சணை மேடையும் இங்கே இல்லை ராஜகுமாரன் தேவகுமாரன் கந்தையணிந்தது அதிசயம் அதிசயம் (3) ஆஹா சொல்லொண்ணா அதிசயம் 3.உள்ளத்தில் வாருமையா – எந்தன் குளங்கள் நீக்குமையா பாழான பூமியில் பாவியாம் என்னை தேடி வந்தது

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame Read More »

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Read More »

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »