christmas

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே

பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே Read More »

Enna Inimai Ithu Song lyrics

பல்லவி என்ன இனிமை இது என்ன இனிமை இதுஇயேசு பிறப்பால் வந்த இனிமை இதுஎன்ன உரிமை இது என்ன உரிமை இது இயேசு பிறப்பால் வந்த உரிமை இது எங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே இனிமைஎங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே உரிமை சரணம் – 1 மார்கழியில் வந்த வசந்தமோமலரெல்லாம் வணங்கும் புதுமையோதேவைகள் நிறைந்த உலகிலேதேவனும் சந்திக்க வந்தாரேஇயேசு பாலனாக இயேசு பாலனாக இயேசு பாலனாக சரணம் – 2 ரட்சகர் எந்தன் தலைவரேஇரவெல்லாம் மிளிரும் புனிதமேநன்மைகள் தரவே வந்தவரேநம்பியே

Enna Inimai Ithu Song lyrics Read More »

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் பணிந்து கொண்டாடு பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் பக்தியுடன் கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடுமண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு நன்மைகள் செய்திட

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics Read More »

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics

பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே. 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக வந்தரே ஏழையாய் ரூபம் தரித்தரேஏழை எம்மை மீட்டாரே – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) 2. இருளில் ஒளியாக வந்தாரேஇருண்ட உலகை மீட்டாரேநற்செய்தியாய் பிறந்தாரேநற்காரியங்கள் செய்தாரே. – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3)

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics Read More »

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு

கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம்

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Read More »

En yesu Paalan pirantharae Lyrics

என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2 இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2 முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2 கண்

En yesu Paalan pirantharae Lyrics Read More »

Vinnai Vittu Mannil Vantha Lyrics

Vinnai Vittu Mannil Vantha Yealai Kulanthau En Yesu Nam Paavam PokkaNam Bhali Neeka Mannukku Vanthavar En Yesu Thootharkal Vaaltha Meyparkal Mazhila MandhaikalNaduvil Piranthaare Sasthirikal Theda Rajaum Kalanka Thevakumaran Piranthaare Ulaga Thotram Aahum Munbe PithavinodivarIrunthaare Vaarthaiyaaki Maamsamaaki Pillaiyaai Indru Piranthaare Ulakirke Vantha Ratchippu Ivar Thaan Ulagirkaai Vantha Ratchakar Ivar Thaan Ulagi Meetkum Ratchaniyam Ivar Thaan Paava

Vinnai Vittu Mannil Vantha Lyrics Read More »

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !பாவியான என்னை அவர் தேடிவந்தார்என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமேஇரட்டிப்பாய் தந்திடவேஇருளை வெளிச்சமாக்கஇரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Read More »

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Read More »

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

பல்லவிவானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர்

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின் )ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்விண்ணில் மகிமைமண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) Sinthai Magilumsentru

Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Read More »