Franklin Simon

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள் […]

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும் ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum- Ummai Pol || Benny John Joseph 

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »