Jerome Allan Ebenezer

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu Perithanathu. BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu perithanathu . BmKanakal Alla, F#mMulangal Alla, G DUn Anbu Allavillathethu. BmKanakal Alla, F#mMulangal Alla, G D F#mUn Anbu Allavillathethu. BmNaan Paaviyai Yirukayil, F#mYenakage Maritheer, G D F#mUm Anbai Vilanggasaithire.

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum Read More »

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 1) இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே கிருபையும் அன்பும் தருபவரே – 2 பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 2) சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே தேற்றிடும் கிருபை ஆனீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 3) பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே – 2பார்போற்றும் இயேசுவையே பாடியே ஸ்தோத்தரிப்போம் – 2 4)

Paar Pottrum Yesuvaiyea – பார்போற்றும் இயேசுவையே Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை தள்ளப்பட்ட கல்லான என்னையுமே மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2 நான் வணங்கும் இயேசுவே என்றும் பெரியவராய் ஒரு போதும் கை விடாமல் காப்பவரே -2 பாவியாக இருந்த என்னை உலகம் வெறுத்த வேளை நீர் என்னை வெறுக்காமல் பாதுகாத்தீரே ஆவியான தெய்வமே என்றும்பெரியவராய் ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2– தள்ளப்பட்ட இருள் என்னை சூழ்ந்த வேளை பயம் என்னை உடைத்த வேளை பயப்படாதே என்று சொல்லிவலக்கரத்தால்

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Read More »