Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு
Appa Um Kirubaikku – அப்பா உம் கிருபைக்கு அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2எல்லாமே வாய்த்திடுமேஎனக்கெல்லாமே வாய்த்திடுமே வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 1.திருமுகம் தினம் பார்ப்பதால்வழி முழுவதும் பயம் இல்லையே-2கரடான எந்தன் பாதைகள் எல்லாம்சமமாக்கி தந்தீரய்யா-2 பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லைஎன் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2 2.சிலுவையின் நிழலடியில்என் களைப்புகள் போக்கிடுவேன்-2மழையானாலும் (பெரும்) புயலானாலும்நான் தங்கும் கூடாரம் நீர்-2 எதுவந்த […]