Tamil Song

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார் கண்ணின் மணி என காத்து உள்னைத் தம் கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார் 1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார் போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி 2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும் தாங்கி அணைத்ததை எண்ணிப்பார் தாய் மறந்தாலும் நான் மறவேன் என தயவாய்க் […]

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ சரணங்கள்‌ 1. ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌தீர்த்திடுவார்‌ உந்தன்‌ தாகமதைபாவங்கள்‌ ரோகங்கள்‌ சாபங்கள்‌ போக்கிடபரிவாய்‌ அழைக்கிறார்‌ பல்லவி வல்லவரே இயேசு நல்லவரேமிக அன்பு மிகுந்தவரேஇயேசு வல்லவரே அவர்‌ நல்லவரேஉனக்காகவே ஜீவிக்கிறார்‌ 2. ஆருமற்றவனாய்‌ நீ அலைந்தேபாவ உளை தனிலே அமிழ்ந்தேமாய்ந்திடாது உன்னைத்‌ தூக்கி எடுத்தவர்‌மந்தையில்‌ சேர்த்திடுவார்‌ — வல்லவரே 3. வியாதியினால்‌ நொந்து வாடுவதேனோநேயன்‌ கிறிஸ்து சுமந்ததனைசிலுவை மீதினில்‌ தீர்த்ததாலே இனிசுகமடைந்திடுவாய்‌ — வல்லவரே

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ Read More »

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில்

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் பல்லவி தேவ தயாபரனைத் – துதிப்பதில்ஓய்வதில்லை இனிமேல் சரணங்கள் 1 அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே— தேவ 2 அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கிஅன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்– தேவ 3 கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னைஎண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்– தேவ 4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கிஎன்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே— தேவ

Deva Dhayabaranai Thuthipathil – தேவ தயாபரனை துதிப்பதில் Read More »

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Song TempoC Major 3/4 tempo 140 Lyrics———-காலையில் பூக்கும் பூமாலையில் வாடிடுதேஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! தேவனை சந்திக்கும் வேளை இதுதான் உன்னை சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்பொன்னும், பொருளும் கூட வராதேசந்திக்கும் வேளை அறியாவிட்டால் உன் ஆத்துமா இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ….)2. உலகமெல்லாம் வெறும் மாயை தானேஅழிகின்ற குப்பை தானேமனந்திரும்பி மறுபடியும்

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Emஇருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே 1.பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்க !குறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்க !எனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் 2.கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்க !கேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Read More »

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே உம் இரக்கத்தை ஆடிப்பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மைப்போல தெய்வம் வேறு இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்இவ்வுலகமெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதேஎன் கரங்கள்

UNDHAN ANBAI KANDADHALAE – உந்தன் அன்பை கண்டதாலே Read More »

Isaakai pola pahaikapattom – ஈசாக்கை போல

Isaakai pola pahaikapattom – ஈசாக்கை போல ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம் யோசேப்பை போல வெறுக்க பட்டோம் பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்ஆனால் மடிந்து போகவில்லை தேவன் ரெகோபோத் கொடுத்தரே ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரே இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம்– ஈசாக்கை போல 1.நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் -2திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம்-ரெகோபோத் 2.வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம் தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம்

Isaakai pola pahaikapattom – ஈசாக்கை போல Read More »

Thaguthiyae Illa – தகுதியே இல்ல

Thaguthiyae Illa – தகுதியே இல்ல தகுதியே இல்லஉங்க முகத்த பாா்க்கஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரேஉடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 துணிகரமாய் நான் பாவம் செய்தேன்உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2-என் இயேசுவே உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2என்னை மன்னியுமே மன்னியுமேஉம் இரத்தத்தால் என்னை

Thaguthiyae Illa – தகுதியே இல்ல Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »