ENMELA ANBU VAITHU – என் மேல அன்பு வைத்து song lyrics
ENMELA ANBU VAITHU – என் மேல அன்பு வைத்து song lyrics Read More »
Song credits:Ho Teri Stuthi: Steven VermaNithya Snehathal: Samuel Wilson Aaradhanae Ninagae: Salome PrakashVandhanam: Bridge Music IndiaThana Rakthamu: Stephenson Undunty Aaradhanai Umakkae: Jonathan Suppaya
Jasmin Faith – Indian Worship Medley – Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil Read More »
1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru
மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru Read More »
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2– வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் –
இத்றயும் சிநேகிச்சால் போரா அங்கே இத்றயும் ஆராதிச்சால் போரா (2) எனிக்குள்ளதினேக்காள் என் ஜீவனேக்காள் அங்கே ஸ்நேகிப்பானானெனிக்காச (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 1.என் சங்கடங்கள் தீர்த்ததினால் அல்ல என் ஆவஷியம் நிறவேற்றியதினால் அல்ல (2) எனிக்காய் மரிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 2.என் கர்மவும் ப்ரவர்த்தியாலுமல்லா என் நேர்ச்சையும் காழ்ச்சயாலுமல்லா (2) க்ருபையால் ரட்சிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே
Ethrayum Snehichal Pora Malayalam christian song lyrics Read More »
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்
வாழ்த்தும் திரு நாமம் என் இயேசு நாயகா என்னே காக்கும் வழி நடத்தும் என் ஜீவ நாயகா துரிதம் நிறையும் பாரிதில் சரணம் நின் திருப்பாதமே கனிவின் உறவாம் யேசுவே கால்வரி என்னுடே தஞ்சமே வேதனை தீர்னேன் வாழ்வதில் நாதா நின் ஸ்துதி பாடுவான் பாடுகள் நின்னகல் ஏற்று நீ பாதகனேபோல் குருஷதில் பெலஹீனத்தையில் கேனு ஞான் பரனே நின் க்ருபை தன்னு நீ பெலவும் மகிமையும் என்னுமே பரம பிதாவின் ஸ்வந்தமே Vaazhthum Thiru NaamamEn
Vaazhthum Thiru Naaamam Malayalam christian song lyrics Read More »
Yesuvin maarbil njaan chaariduminnum ennum ente jeeva paathayilYesuvin maarbil njaan chaariduminnum ennum ente jeeva paathayilpaarile paadukal marannu njaanpaadumen priyante gaanam eppozhumpaarile paadukal marannu njaanpaadumen priyante gaanam eppozhum dhyaanikum prarthikkumninne maathram nokki ennumjeevikkum – hallelujahdhyaanikum prarthikkumninne maathram nokki ennumjeevikkum sothanayal ennullam neerumbolpaavana naatham enne thedumpolsothanayal ennullam neerumbolpaavana naatham enne thedumpolen mana bhaaramellam maarumevankrubayil ennumenne thaangumeen mana
Yesuvin maarbil njaan chaaridum Malayalam christian song lyrics Read More »
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்
ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan Read More »