ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி […]

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan

பெத்லேகேம் ஊரிலேதேவசுதன் பிறந்தார்பூமியில் தேவ பிரசன்னம்மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல் நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிடதூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிடபூவின் பாவங்கள் போக்கிட வந்த நம்மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார் மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிடவானத்தின் விந்தையை கண்டு வியந்திடசாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம்ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan Read More »

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe

உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம் கொடிய கொள்ளை நோய்களை விரட்டி அடிப்போமே

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe Read More »

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam Vanaanthirathil enthan jebamVarandu thavikum velaiThevaiyal vaadina nerangalilEn thevan neer thirupthiyakkum Akkiniyil enthan jebamSothanai valiyilumPonnilum melaana nambikaiyaeUruvaakum ennai umakkai Naan paduvaenNaan thuthipaenEthirana aayutham vaaikaathaeNaan magizhvaenTherivipaenThevan endrendrum en vetriyae Yuthathilae enthan jebamVetriyin paathaiyilaeKristhuvil enthan suthanthiramaeAvar vaarthayil nilaithu nirpaen Naan paduvaenNaan thuthipaenEthirana aayutham vaaikaathaeNaan magizhvaenTherivipaenThevan endrendrum en vetriyae En vazhvilaeOvvoru naalumNeer thevanaeNaan paadum

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam Read More »

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ Pabangal pokkuvan shabangal theerkkuvanboomiyil vannavane Marthyane neduvan sorlogam theerkuvankurushu chummannavane – 2 Yen kanneer thudachavane Sandhosham thannavane – 2 Yente yeshuve – 4 Pabangal pokkuvan shabangal theerkkuvan boomiyil vannavaneMarthyane neduvan sorlogam theerkuvanKurushu chumannavane – 2 Appan yennai marannalumAmmai yennai marannalum Avan yennai marakkugillaUttavan marannalumUdayavan marannalumAvan yennai marakkugilla – 2 Karampidichu

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ Read More »

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை மடிய செய்திட்டாரே

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum

காலம் முழுதும் எனை காக்ககரங்கள் பிடித்து வழி நடத்தஎனக்காக பிறந்தவரேஎந்தன் வாழ்வில் நீ புது உறவேமானுடத்தின் மகுடமாய்மனித நேயத்தின் மன்னவனாய்இம்மண்ணில் பிறந்தவரே இம்மானுவேலே இறைவனேஉன் பிறப்பால் என் வாழ்வில் மாற்றங்களும்எந்நாளும் எப்போதும் கிடைக்கட்டுமேஉன் வருகை எம் வாழ்வில் உருமாற்றத்தைஎந்நாளும் எப்போதும் கொடுக்கட்டுமேஆரிராரிராரோ ஆரிராரிராரோஆரிராரிராரோ ஆரிராரிராரோ. 1 சிதைந்த வாழ்வை நேரிய வாழ்வாய் மாற்றஉடைந்த மனதை புது உறவில் உருவாக்கஉயிராய் பிறந்த பாலகனே உறவாய் மலர்ந்த மன்னவனே – 2வாடிப் போகும் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுக்கபுதிய பாதையில் மனித

காலம் முழுதும் எனை காக்க-Kaalam Muzhuthum Ennai Kaakkum Read More »

యేసులో ఆనందమే జగమంతా సంబరమే-CHRISTMAS PARAVASAM

LYRICS:యేసులో ఆనందమే జగమంతా సంబరమేమన పాపాలు కడుగుటకై ప్రభు యేసు జన్మించెనే సంతోషమే సమాధానమే ఆనందమే పరవశమే “2” చ:1 దావీదు పురము లో క్రీస్తు పుట్టేనే దూత వచ్చి వార్త చెప్పెనేసర్వోన్నత స్థలములలో దేవునికి మహిమే తన కిష్టులైన వారికి సమాధానమే చ:2మనకి బదులు మరణించెనేమరణ ఛాయా నుండి తప్పించేనే మోక్ష మార్గం మనకి చుపెనేతన బిడ్డలుగా చేసుకొనునే

యేసులో ఆనందమే జగమంతా సంబరమే-CHRISTMAS PARAVASAM Read More »

പൊന്നൊളി പുലരി പുൽക്കൂട്ടിൽ-Ponnoli Pulari Pulkkkootil

പൊന്നൊളി പുലരി പുൽക്കൂട്ടിൽപൊന്നുണ്ണി പൊന്നുണ്ണിപുഞ്ചിരി വിരിയും മുഖമോടെ ഉണ്ണീശോ എന്നീശോ ഈ തിരുരാവിൽഈ മഞ്ഞിൻ കുളിരിൽഈ സ്നേഹ ദാനം ഈ ദിവ്യ രൂപംസ്വർഗം നൽകും സമ്മാനം വിണ്ണിൽ തിരുന്നാള്മണ്ണിൽ പെരുന്നാള്മണ്ണും വിണ്ണും ഒന്നായ് ചേരുംസന്തോഷത്തിൻ രാവ്‌ മഞ്ഞണിഞ്ഞ രാവ്ഉണ്ണി വന്ന രാവ് കണ്ണും കാതും ഒന്നായ് തീരും ആനന്ദത്തിൻ രാവ്‌ എമ്മാനുവേലായ് നമ്മോടുകൂടെഎന്നെന്നും വാഴാൻനെഞ്ചോട് ചേർന്നുമണ്ണും വിണ്ണും ആമോദത്തിൻ ഗാനം പാടി ഒന്നായ് Happy ChristmasMerry Christmas (Chorus) ഇടനെഞ്ചിൽ പുൽക്കൂടിൽ ഇടമെല്ലാം നേദിക്കാം ഇനിയെന്നും ഉള്ളം

പൊന്നൊളി പുലരി പുൽക്കൂട്ടിൽ-Ponnoli Pulari Pulkkkootil Read More »

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal

Lyrics: இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே…. 1st stanza இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்.. நீர் என்னுள் வரும்போது..உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 2nd stanzaமகிமையே என்னை மறந்திருந்தால்,மண்ணுக்குள் மறைந்திருப்பேன்.. உம் கரங்களால் எனை எடுத்ததால்,புது வாழ்வு பெற்று கொண்டேன்.. உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..உயர்வாகிறேனே..உம் கருவாகிறேனே… 3rd stanzaகுயவனே நீர் வனையாதிருந்தால்,குப்பையாய் கிடந்திருப்பேன்… தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை

இயேசுவே உம் பாசத்தால்- Yesuvae Um Paasathaal Read More »

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal

இருளில் இருகின்ற ஜனங்கள் – ஒருபெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்மரண இருளின் தேச குடிகள் – ஒருவெளிச்சம் பிரகாசிக்கப் பார்த்தார்கள் Pre Chorus:ஒரு பாலகன் பிறந்தாரேநம் வாழ்வில் உதித்தாரேபிதா குமாரனை கொடுத்தாரேநமக்காய் அவர் ஈந்தாரே Chorus:அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனை கர்த்தர்அவர் அற்புதங்களின் அரசனவர்; அருமை இரட்சகர்வல்லமை தேவா; நித்திய பிதாசமாதான பிரபு; எங்களின் ராஜா Verse 1:இம்மானுவேல் என்று அழைக்கப்பட்டார்என்றேன்றும் என்னோடு இருப்பேன் என்றார்என் பாவங்களை நீக்கி என்னை இரட்சித்தார்மகிழ்ச்சியினால் வாழ்வை இடைகட்டினார்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்இன்ப

இருளில் இருகின்ற ஜனங்கள்- Irulil Irukintra Janangal Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »