Tamil

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் யூதா கோத்திர சிங்கமும்தாவீதின் வேருமானவர்வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2 இனி அழ வேண்டாம்இனி அழ வேண்டாம்அழ வேண்டாம்-2-யூதா கோத்திர 1.மரணத்தை ஜெயமாகவிழுங்கினவர் அவர் தானேபாதாளம் முழுவதுமாய்ஜெயித்தவரும் அவர் தானே-2 அவர் சொல்ல ஆகுமேஎல்லாமே நடக்குமே-2உன் துக்கம் சந்தோஷமாய்மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ 2.பரிசுத்தவான்களின்புகலிடமும் நீர் தானேபரிசுத்தவான்களின்கண்ணீரைத் துடைப்பவரே-2 ஆட்டுக்குட்டி இரத்தத்தால்சாட்சியில் வசனத்தால்-2சாத்தானை முழுவதுமாய்ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ 3.திறந்த வாசலைநம் முன்னே வைத்தார் இயேசுபாதாள வாசல் இனிமேற்கொள்ள இடமில்ல-2 சமாதான […]

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Read More »

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் கையை பிடிக்கிறேன் நான் அமர்ந்திருந்தாலும்என்னை அறிகின்றீர்நான் எழுந்தாலும்என்னை அறிகின்றீர்என் நினைவுகள்எல்லாம் அறிவீர்என் எலும்புகள் உமக்கு மறைவில்லையேஆராய்ந்து என்னை அறிகின்றீர்கருவிலேயே என்னை கண்டு விட்டீர்என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே விட்டென்னை கொடுக்கலையேநான் உம்மை விட்டிடேனேஎன்ன நேர்ந்தாலும் நான்உம் அன்பை பிரிந்து நான்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Read More »

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Emவாழ்க்கைக்கு முக்கியமானசத்தியம் ஒன்னு சொல்ல போறேன்எங்களுக்கு நல்லது நடந்தமுக்கிய சம்பவமே காதுக்கு இனிமையானபாட்டா தான் பாட போறேன்மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்களமனசில் வைச்சாரேஅழகா நெஞ்சில தூக்கி வைச்சாரேசிலுவையில் எங்களநினைச்சி பாத்தாரேஅத்தோட எங்களவாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம்இப்ப இழக்க ஒன்னும் இல்லஎன்ன சந்தோஷம்இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம்என்ன செஞ்சோம்என்ன புண்ணியம்நாங்க எல்லாம் செஞ்சும்ஒன்னும் இல்லநீரே புண்ணியம் ஒதுக்கின என்னத்தான்தேடி வந்தாரேஅழைச்சி அப்பான்னுசொல்ல சொன்னாரேநானும் நல்லவன்

Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா செய்தாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே நான் போவேன் எதிரியின் முன்பாகஎன் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Read More »

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே – Azhagin Sigaramae அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ இனியும் உம்மை மறவேன் -8 1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2உலகத்தின் பின்னே நடந்து சென்றேன் நேசர் இயேசுவை மறந்து சென்றேன் உலகத்தின் அன்பு கானல் நீரோ இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2 2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர் எனக்காக தானே

அழகின் சிகரமே – Azhagin Sigaramae Read More »

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE எழும்பிடு சீயோனே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறி எழும்பிடு தூய ஆவியால் இன்றே பறப்படு இருள் பூமியை மூடினாலும் கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்காரிருள் ஜனங்களை மூடினாலும் அவர் மகிமை உன்மேல் காணப்படும் தீவுகள் உனக்காய் காத்திருக்க துரிதமாய் நீயும் எழும்பிடுதலைமுறைகள் அவர் பாதம் சேர தாமதமின்றி புறப்படு சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை உன்மேலே விடுவிக்கவே கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE Read More »

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹிகர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை என் நாமத்தில் நீயும் எதை கேட்டாலும் தருவேன் சொன்ன வாக்கின் படியே எனக்குஎல்லாம் தந்தீரே சொல்லி முடியா நன்மைகள் தந்தீர் எண்ணி

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు YEHOVAH YIREH Samasthamu NeeveAkk-karalanni Theerchuvadavu-2 Oohinchu vaatikkannaAdhikammichiNa PrardhanalanntikiBhadullichithivi-2-YEHOVAH YIREH Anu Dhinamu nun AscharyamugaPoshinchithiviApa Nindhalu EdhurrainaNuGhanaparichithivi-2-YEHOVAH YIREH Aaradhana AaradhanaAaradhana Neekey-6-YEHOVAH YIREH YEHOVAH YIREHSamasthamu NeeveNeeve Choochu Vaadavu-3 యెహోవా యీరే సమస్తము నీవేఅక్కరలన్ని తీర్చువాడవు-2 ఊహించువాటికన్నా అధికమిచ్చినా ప్రార్థనలన్నిటికి బదులిచ్చితివి-2-యెహోవా యీరే అనుదినము నన్ను ఆశ్చర్యముగా పోషించితివి,అపనిందలు ఎదురైనను ఘనపరచితివి. యెహోవా యీరే సమస్తము నీవే,అక్కరలన్ని తీర్చువాడవు-2-యెహోవా యీరే ఆరాధన ఆరాధనఆరాధన

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు Read More »