Tamil

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா […]

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil vananginar yesuvai PRECHORUS Meipargal puthu gaanam paadiyaeThudhithanar siru paalan yesuvaiUnnathathil magimai piranthathaeManitharul visuvaasam nilaithathae CHORUS: Piranthaar yesu pirantharaePaavam pokka pirantharaePiranthaar yesu pirantharaeMagizhvin kaalam ithu thaanaeVaanam bhoomi potridumae avar kirubai endrum nilaithidumaeMannil saamadhanam pagirnthidavae vinnin mainthan

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil Read More »

கன்மலையின் கழுகினை -Kanmalaiyin kazhuginai pol

Lyrics Kanmalaiyin kazhuginai pol Parandhiduvom parandhiduvom Belan meley belan adaindhu Maghimai kulley nulaindhiduvom Kanmalayin kazhuginai pol Parandhiduvom (2) Senkadalai kadandhu selvom Yodhanai mihdhithiduvom Yerigovai kadandhu selvom Yekkalam oodhi jeyipom Kanmalaiyin kazhuginai pol Parandhiduvom (2) Kartharuku kaathirupom Satham kettu Yelundhiduvom Nodi polidhil maghimai petru Maru roobam adaindhiduvom Kanmalaiyin kazhuginai pol Parandhiduvom (2) Bridge Arpudhangal Seibhavar neerey

கன்மலையின் கழுகினை -Kanmalaiyin kazhuginai pol Read More »

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Lyrics:Ummai pola oru devanillaiUmmai pola oru anbar illaiEnthan kannerai thudaippavareEnthan thuyarangal neekubavare Thaayai pola maarbinilae anaithu kolbavareThandhaiayai pol thozhgalilae sumandhu selbavareNanbanai pol eenalum nadandhu varuvireNan nambum adaikalam neenga mattum dhan Kuzhiyil kidantha ennai neenga uyara vaitheereGunindhu nadantha nerathilae nimira seithireNaatramana enadhu vaazhvu manam veesudheNandriyodu ennalum

உம்மை போல ஒரு தேவன் இல்லை -Ummai pola oru devan illai Read More »

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol

LYRICSஉள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லைஉலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2) அன்பான தேவன் அருமையான தேவன்என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன் 1. அழியும் இவ்வுலகில்அழியாத தேவன்அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)அறைந்தனர் சிலுவையிலேஅவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2) 2. கவலைகள் பெறுக கஷ்டங்கள் நெருக்ககரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)காத்திடுவார் இன்றும் என்றும்அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol Read More »

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil

வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி 1.பாவியம் நம்மை ரட்சிகவேபாரினில் வந்த பரம நாதா-2உம்மை அல்லால் ஒன்றும் இல்லைஉம்மையன்டி நாங்கள் -2 -வெண்பனி 2.மனுலகை மீட்க மகிமையாகமனுவாய் உதித்தார் மாபரனே -2பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேபாலன் இயேசு பிறந்தார்-2 -வெண்பனி 3.மாரியின் மடியில் மைந்தனாகமகவாய் உதித்தரர் மன்னவனே -2உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2 -வெண்பனி

வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil Read More »

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael

என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே கல்வாரியில் நேசக்கொடியே 1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்தினீரையா 2.பாலசிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவகரம் என்மேலே தீங்குசெய்த்திட ஒருவரும் என்மேல இதுவரை கை போடவில்ல

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael Read More »

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையா எழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின் அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் இன்றைக்கும் ஊற்றிடும் சபையை பயன்படுத்தும் தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும் எலியா எலிசாக்கள் சபை தோறும் எழும்பனும் உலர்ந்த எலும்பெல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும் தேவ மகிமையை கண்ணார காண

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam ummai thuthikanume Read More »

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில்

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Read More »

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal

பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய சூழ்ச்சிகள்ஏன் இந்த வாழ்க்கை வாழ்வின் பாதை நீ அறிவாயாவல்லவர்க்குன்னை நீ தருவாய் வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலேதிரும்பி பார் இயேசுவை கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள் மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிடதிரும்பி பார் இயேசுவை

பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »