God Medias

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha […]

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae என் உயர்வின் காரணரேஎன் உயர்ந்த கண்மலையேஇப் பாரினில் நான் உம்மையேசார்ந்து வாழுவேன் -(2) நான் நிற்பதும் நிலைப்பதும்உந்தனின் கிருபையேமலைகள் விலகிடும்உம் அன்பு விலகாதே -(2) தேவனே என் தேவனேஎன்னை மறவாதேயும்உம்மை தான் நான் பற்றியேஇப் பூவியில் வாழ்வேனே உபத்ரவமோ வியாகூலமோதுக்கமோ மரணமோஎது வந்தாலும் இயேசுவின்பின்னே ஓடுவேன் -(2)ஆமேன்… Lyrics:en Uyarvin kaaranaraeen uyarntha kanmalaiyaeip paarinil naan ummayaesaarndhu vaazuven -(2) naan nirpadhum nalaipadhumundhanin kirubayaemalaigal

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae Read More »

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும் மகிமைமேல் மகிமை நான் அடைந்துமறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன் எழுந்து ஜொலிக்க வாரும் என் வாஞ்சைகள் தீர்க்க வாரும் 1. மேல்வீட்டறை அனுபவத்தில் நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும் வெவ்வேறு பாஷைகள்பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும் 2. செடியான உம்முடனே இணைந்து கனிகள் தந்திடனும் அக்கினியாய் நான் மாறிடனும் பாகாலின் ஆவியை துரத்திடனும் 3. பின்மாரி

PARISUTHTHA AVIYE ENNIL VARUM – பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Read More »

Sarva Vallavarae – சர்வ வல்லவரே

Sarva Vallavarae – சர்வ வல்லவரே சர்வ வல்லவரேஎன் பிரியம் நீரேசர்வ சேனைகளின் கர்த்தரேஜீவ அப்பம் நீரேமணவாளன் நீரேஅன்பின் இயேசுவே நீர் மாத்திரமே(2) 1) ஆதியும் அந்தம் நீரேஅல்பா ஒமேகா வுமேவழியும் சத்தியம் நீரேஜீவனின் அதிபதியே(2)மரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும் வருபவரே நன்றி ஐயாஉம்மை உயர்த்தியே பாடுவேன் நான்(சர்வ வல்லவரே) 2) சாரோனின் ரோஜா நீரேமூலைக்கு தலைக்கல் நீரேஎன்னை மீட்கும் பரிசுத்தரேமாறா என் மானேசரேமரணத்தை ஜெயித்தவரே நன்றி ஐயாபரலோகம் சென்றவரே நன்றி ஐயாமீண்டும்

Sarva Vallavarae – சர்வ வல்லவரே Read More »

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும்

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்உனக்காக இயங்குகின்றது உலகம்உனக்காக இயங்குகின்றது உலகம்அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன் உனக்காக இயங்குகின்றது உலகம்The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2 பாடுகள் எல்லாமே மாறும்.2பரமனோடு உறவாடும் நேரம் நேரம்உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்குகின்றவர் சர்வ

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம் Read More »

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்En Vazhvil Ellam Yesuve | John Joseph தட்டு தடுமாறி நிற்கும்என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே-2தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2 1 நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியதுஉம்மிடம் தவழ்ந்திட்டேன் என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி 2 வழி மாறினேன்கிருபை இரட்சித்ததுநீர் என்னை தேடி வந்தீர் என்னை உம் தோளில் ‌சுமந்திடவே -2-தட்டு தடுமாறி 3

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Read More »

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேதுதி கன மகிமைக்கு பாத்திரர் நீரேநன்றியால் உள்ளம் பொங்கி வழியுதேதேவனே உம்மையே போற்றியே புகழ்வேன் 1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)கருவில் என்னைக் கண்டவர் நீரேஉந்தன் வாசலில் துதியோடு வருவேன் 2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்பாவியான என்னை சுத்தனாய் மாற்றிபரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா 3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரேஆலயத்தில்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Read More »

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் துதிகள் மத்தியில் வாசம் செய்யும்நீர் என்றும் உயர்ந்தவரேஎங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன்என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியேகருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன் Lyrics:1. Thudhigalin mathiyil vaasam seiyumNeer endrum uyarnthavareEngalin aaraathanai yaetru kollumNeer sarva vallavare Chorus:

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் Read More »