God Medias

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

I Came For You – Holy Spirit You are welcome

I Came For You – Holy Spirit You are welcome “I Came For You” All it takes is one momentAnd just one touch from youI put aside all distractionsCause I came for you, I came for you I need you more than everNothing else satisfiesAll my life I surrenderI’ll live for you, I’ll live for

I Came For You – Holy Spirit You are welcome Read More »

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்அவர் செய்த நன்மைகட்காய் – நன்றிசெலுத்தியே போற்றிடுவேன் வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும்கர்த்தர் கிருபை நலமானதே அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின் நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிதேபாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின் பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரேஎன் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்  

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. கவலையை மறந்து ஆராதிப்போமா?உற்சாகமாய் ஆராதிப்போமா?கர்த்தரே அனைத்துமே,

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Read More »

Manasae Ketkalaye – மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல – (2) 1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2உம் பாதம் அமரலான மனசு கேக்கல – (2)உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு

Manasae Ketkalaye – மனசே கேட்கல Read More »

Pesum Deivame – பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே பேசும் தெய்வமே என்னோடு பேசுமே உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே என்னை விட்டு போகாதிரும் என்னோடு பேசுமே இயேசுவே நேசரே பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்குமே பாவத்தினாலுணர்ந்தேன் புது வாழ்வை தாருமே கல்வாரி சிலுவையில் உம் கதறலை கேட்கிறேன் எனக்காய் ஜீவன் தந்தீர் உம் அன்பை நினைக்கிறேன் உமக்காய் வாழுவேன் என்னை உமக்காய் தருகிறேன் நீரே என் ஜீவன் உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Read More »

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே உன்னதரே உம் மறைவினிலேஅனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்வல்லவரே உம் நிழலிலனிலேநிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாகஉம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2 என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளைஎன்னை கொண்டு முறித்து விட்டீர் எதிரின் சதிகளை என் ஆற்றலே என் ஆயனேதேற்றிடும் என் தேவனே கருவில் நான்

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu கண்கள் திறக்க பாக்குதுஎன் மனசு உங்கள தேடுதுவிழுந்த பிறகும் உங்க கைகள்என்ன அணைக்குதுஏங்கி விலகி பொறுமை இல்லகண்ணின் கனவும் விடியவில்லஆழி தூரம் இறங்கி பொதஞ்சிஇருக்கும் மனசிது விடாம என்ன துரத்தும்தோல்வி நாட்களைஉம் பாதம் தழுவி நானும்ஜெயிக்க பாக்குறேன்என் வாழ்வு முற்றுப்புள்ளி,காற்புள்ளி ஆக்கத்தான்ஓடுறேன், தேடுறேன்,தவிச்சு நிக்குறேன் என் இதய கதவை திறந்தஎந்தன் சாமி இயேசுவேஉம் வழியில் நானும் பின்னே போயிநிமிர்ந்து நிக்குறேன்-2 வெறுமை வாழ்வும் மாறுதுஅடைஞ்ச கதவும் திறக்குதுகண்கள்

கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu Read More »