keba Jeremiah

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics

அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) […]

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics

Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 1.உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்கப்பட்டு போகாதே-2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2எனக்கு எதிரான

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics Read More »

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs

Ennaallum maraveanea Eppodhum piriyeneaIrukaram netti ennai anaithavarea vizhiooram ennai vaithu vilagamal paathukatheenManathara ennayum aravanaitheer ummai pola intha ulagil yarumillaiyeaummai pola paasam kaatayarumillaiyea -2 Uyirea enn yesuveuravea enn pasamea -2 vizhiooram Tholainthu pona Ennai Anbalea anaitheerThuyarangal ariyamal nesasithir -2 Eppothum ennodu Neerea vara vendumNeerilla vazhu nilayillayea -2 ummai Yarumilla Thanimai NearamAatharauv ennaku thantheerManithargal Mun Thalaiyai uyarthineer

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs Read More »

Ella namathirkum melana nammam song lyrics

எல்லா நாமத்திற்கும்மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேரே நாமம் இல்லை பூவில்என் இயேசுவின் நாமமே என் இயேசுவின் நாமமே ஏசுவே -8 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றென்றும் இருப்பவரேஎந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரேஇம்மானுவேல் நீரே ஏசுவே -8 துதியும் கணமும் மகிமையும் உம நாமத்திற்க்கே Lyrics Verse 1: Ella namathirkum melana nammamen Yesuvin naamameathaiya andri verae nammam illai poovilen Yesuvin

Ella namathirkum melana nammam song lyrics Read More »

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics

அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics Read More »

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics

உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஉம் கிருபை எப்போதும் தவறாதுஉம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஎன்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லைஇருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும்உம நினைவினை நினைத்துஎன்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும்உம் கிருபை மாறாதுஉம்மை

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics Read More »

Neer Vendum Yesuvae song lyrics

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன்

Neer Vendum Yesuvae song lyrics Read More »

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics

என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »