Music

Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே Scale C major ஆகாபே …அன்பினாலே என்னை நேசித்தீர்எனக்காக …உம்மையே தந்தீரையா -2 Chorus உம் அன்பது பெரியதுஅது நிரந்தரமானது -3உம் அன்பது பெரியதுஅது என்றும் மாறாதது – ஆகாபே 1 உலக அன்பு நிறமும் மாறதனியே நின்றேன் ஐயா -2உண்மை அன்பை கண்டேன்உம்மையே கண்டேன் என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது 2 பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்மீட்டுக் கொண்டீர் ஐயா -2நாற்றம் நீக்கிபிள்ளையாக்கிதோளில் சுமந்து […]

Agape | John Paul – ஆகாபே Read More »

என் இயேசுவே – Yen Yesuvae

என் இயேசுவே – Yen Yesuvae என் இயேசுவே… 1.தனிமையில் எம் இணையே துன்பத்தில் என் துணையே,உம் இரத்தம் கொண்டு எந்தன் இதயக்கறையை கழுவினீரே என் கண்களில் நீர் துடைத்துபுது வாழ்வு தந்தவரேதுதி செய்து பாடுவோரைதூணாக்கும் தூயவரேவால் என்னை தலையாக்கினீர்வீழ்ந்த என்னை தூணாக்கினீர்ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்அன்பாக எனை ஏந்தீனீர்பிள்ளை போல எனை சுமந்தீர்தினம்தோறும் என்னைநீரும் தப்புவித்தீரே எந்தன் இயேசுவே – 4 2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்எந்தன் தாய் எனை வெறுத்தாலும் மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரேஇதயத்தின்

என் இயேசுவே – Yen Yesuvae Read More »

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே வழியில இணைஞ்சவரேஎன் விழிகள திறந்தவரேஎம்மாவு போகும் வழியிலநீர் என்னோட வந்து இணைகையிலபுதிதானேன், தெளிவானேன்முழுசா அறிந்தேனே (2) ஏதேதோ நடந்ததுஎல்லாமே முடிஞ்சதுஇனி என்ன ஆகுமோ என எண்ணித் தவிக்கையில (2)வழிபோக்கன் போல இணைஞ்சு வழிகாட்டிடவேஎன் நெஞ்சில் உம் உம்ம நுழைஞ்சு அணல் மூட்டிடவேஉண்மை உணர்ந்தேன், உம்மை அறிந்தேன்இயேசுவே.. விலகி நீர் போகவும்உம்ம வருந்தி வரக்கேட்கவும்அப்பத்த நீர் பிடும்போது என் கண்கள் திறந்திடவும் (2)நீர் மறைந்தாலும் உயிரோடெழுந்தத அப்போ அறிந்திட்டேன்இதை அறியாத பலருண்டு

Vazhiyila inainjavarae – வழியில இணைஞ்சவரே Read More »

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »

Athisaya Baalan – அதிசய பாலன்

Athisaya Baalan – அதிசய பாலன் அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே ஆபிரம் ஈந்த தாவிது வம்ச யூதரின் ராஜனேஞானியர் தேடி இடையர் வியந்த உந்தன் ஜனனமேபாவ மோட்சன காரணனேபாவியின் இரட்சகனே பாரில் வாழ்ந்த பரிசுதனே பரிகாரியே பரன் நீரே மன்னர்கள் வியக்க மண்ணகம் வந்த விந்தையின் வேந்தனே விண்ணகம் துறந்து புவியில் பிறந்த புல்லனை பாலனே தாழ்மை ரூபத்தில்

Athisaya Baalan – அதிசய பாலன் Read More »

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே முத்தமிடுவாரென் இயேசுவேஅள்ளி அணைப்பார் என் நேசரே – 2 பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2 1. தலையோ தங்கமயம் தலை முடியோ கருமேகம் – 2 கார்கள் புறா கண்கள்,முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் நேசர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிசிறந்தவர் இவர் அல்லவோ 2. இதயத்தின் முத்திரையேஎன் நேசத்தின் அக்கினியே பாசத்தின் பெருமழையே பூரண அழகுள்ளவர் ஆத்தும்

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே Read More »

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே 1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் அருட்பழமேஇரட்சகர் இயேசுவாம் அருட்பழமே 2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்மருளையும் இருளையும் ஓட்டிவிடும்மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே Siluvai Maram Tharum Arutpazhame – UnnaiMagimaiyil Uyarthidum Anudhiname 1.Pavapini Neekidum Arutpazhame – UnnaiParamadhil Serthidum ArutpazhameInnimai Pozhindhidum ArutpazhameRatchagar

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Read More »

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Tamil Lyrics: அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன்

Anbu ondrae naan – அன்பு ஒன்றை நான் Read More »

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால்

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Read More »

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா நசரேயனே என் இயேசையாஎன்றும் உம் நாமம் பாடிதேவாதி தேவன் நீரே என்றுகுரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2 உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே 1.வானதி வானங்களைஉம் கரத்தினால் அளந்தீரலோ-2வெறுமையிலே இந்த பூலோகத்தை-2நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 2.ஆகாய சமுத்திரத்தின்நீர் எல்லையை குறித்தீரலோ-2தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2புரளாமல் காத்தீரே என் இயேசையா-2 உமக்கே ஸ்தோத்திரம்-6 3.சீயோனின் சிகரமதுஉம் சிங்காசனமானது-2சீயோனிலே உம்மை கண்டிடவே-2ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2 உமக்கே

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா Read More »

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பல்லவி தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே! சரணங்கள் 1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியேஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை 2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில் எல்லைகள் திடனாய் நிற்கட்டுமேயாபேசை ஆசீர்வதித்த தேவனே! என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை 3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம் சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!புதிய காரியம் காணச்செய்வீர்

Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல் Read More »

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி சிந்திடும் வேர்வைத் துளிஇரத்தமாய் மாறியதோதந்தையின் கை விலகும்நாழிகைதான் இதுவோஎன் இயேசுவேஎனை மீட்கவேஇந்த வேதனையோ யாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோயாவரும் இருந்தும் தனிமையோயாரும் கண்டிடா வேதனையோமறுத்திட இதயமும் தயங்கியதால்வேண்டுதல் செய்தீரோபருகிட முடியா பாத்திரத்தைநீக்கிட கெஞ்சினீரோ என்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோஎன்னையும் நினைத்தீரோதந்தையின் சித்தத்தை அணைத்தீரோநரகத்தினின்று என்னையும்காத்திட துடித்தீரோகோர சிலுவை சுமந்து செல்லபலியாக படைத்தீரோ

Sindhidum Viyarivai Thuli – சிந்திடும் வேர்வைத் துளி Read More »