T

Tetelestai எல்லாம் முடிந்தது

Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்

Tetelestai எல்லாம் முடிந்தது Read More »

தூயவரே துணையானீரே

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare ThunaiyaneeraeThuthi Gana Magimai UmakeParisuthare ParigariyeParolaga

தூயவரே துணையானீரே Read More »

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர்

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் Read More »

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Read More »

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று

Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare

Thalaatu paatu ontru kekuthae – தாலாட்டு பாட்டு ஓன்று Read More »

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம்

தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Read More »

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே

தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே Read More »

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு கூடவே மேய்பர்

Thaveethin Oorinil piranthar – தாவீதின் ஊரினில் பிறந்தார் Read More »

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு Read More »

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Read More »

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார்

தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் 1 மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே 2 வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு

Thaveethin Oorinil Piranthar – தாவீதின ஊரினில் பிறந்தார் Read More »

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே

தூதர் கூட்டம் பாட்டு பாடவே இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரேஇது தாழ்மை என்று நாளும் எண்ணவே 1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ கண்ணே உன் கண் மூட பாட்டு சொல்லித்தர நீர் என்று கேட்டு தர வேண்டும் அருளைத் தர வேண்டும் 2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ அன்பே

Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே Read More »