Tamil christian songs lyrics

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae நன்றி நன்றி நன்றி இயேசுவேநன்றி நன்றி நன்றி நேசரேநன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர் நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர் பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றிஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி என் கன்மலையே நன்றி எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )* விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர் […]

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae Read More »

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Lyrics : என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே என் இன்ப இயேசுவே என் உள்ளத்தின் நிறைவே வெள்ளைப்போல செண்டு நீரே உள்ளத்தை கவர்ந்தவரே ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர் துதிக்குப் பாத்திரரே யெஷுவா … யெஷுவா … யெஷுவா …எங்களின் யெஷுவா 1 மகிமை கனங்களும் உமதே பெலனும் ஞானமும் உமதேஅழகும் புகழும் உமதே ஆளுகை அதிகாரம் உமதே துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே

என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana Read More »

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Lyrics என் இயேசுவே என் நேசரே என் அன்பரே என் இன்பரே எத்தனை அன்பு எத்தனை கிருபை எத்தனை தயவு என் வாழ்வில் இயேசு ராஜா எனக்குத் தந்தாரே என் இயேசுவின் அன்புக்கு ஈடாய் என்னத்தை செலுத்துவேன் என் இயேசுவை வாழ்நாளெல்லாம் துதித்துப் பாடுவேன் கரம் பிடித்து நடத்தி வந்த தேவன் நீர் தோளில் சுமந்து வந்த தேவன் நீர் உம்மை துதிப்பேன் நான்

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Read More »

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai LYRICS நம்பாத நம்பாத மனிதனை நம்பாத (2)நம்பிக்கையின் தேவனும் இயேசுதான் நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் (2)1காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவைஉண்மையாய் உன்னை ஒப்பு கொடுத்திடு (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2) 2கரம் பற்றி நடத்துவார் கண்மணி போல் காப்பார்துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார்(ஆறுதல் அளிப்பார்) (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2)3இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திடவெற்றி பெற்று

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai Read More »

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ –லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா 1.பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே – 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா

பாரத தேசத்தின் ராஜா நீரே – Bharatha Deasathin Raja Neerae Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார்

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile விலகா உம் அன்பிலே நான் வீணாகி போவதில்லை – உம் நிழலும் என் நிழலிலே தடுமாறி விழுவதில்லை நாளை என்னவாய் மாறும் என்று என் சிந்தனை ஒடும் போதிலும் ஒடி வா என்று அழைத்து உந்தன் தோள்களில் சுமந்து நடத்திடுவீர் என்னில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க படகை விடாத நங்கூரம் நீர் என்னை விடமாட்டீர் விளைச்சல் இல்லாத என் வாழ்வில் நீர் உண்டென்று

விலகா உம் அன்பிலே – Vilaga Um Anbile Read More »