Tamil Songs

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics

வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத […]

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics Read More »

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த நானிலத்திலுள்ள

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும்

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2 என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum En nambikaiyin asthibaaram asaindhaalum Naan nambuvadharkku

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும்

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே-2 என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே-2 மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே-2 எம் காணிக்கையை உம்

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Padagu Serum Thuraiyil Velicham Thedinen Udainthu Pona Idhayam Ondru Serumo Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo Anbae, Anbae, Anbae Neyum Kalangathe Undhan Nesar Endrum Undu Endrum Maravaathe 1. Idhayam Ellame Nerupakuthe Ninnaivugal Vanthale Nenjam Valikuthe Unnai Kaanamel… Unnai Ninaikaamel… En Ullam Yerimalaiyai Vedikindrathe 2. Manam Than Maaridumo Ena Kaathu Nindren Marubadi Varuvaya

Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics Read More »

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமே உம்மோடு நான் பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே என் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன் கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே என் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன் தனிமையிலே என் துணை என்பேன் சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே என்

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly

என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே (2) அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2) 1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே 2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே

En Snegame lyrics | Anita Sangeetha Kingsly Read More »

Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam

எந்தன் ஜீவன் இயேசுவே என்னை மீட்டு கொண்டீரே எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா-2 எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில் எல்லாம் ஆனவர் நீரே-2 1.கருவினில் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே அழைத்த நொடி முதல் கண்ணின் மணி போல காத்தீரே உந்தன் கரத்தில் வரைந்தென்னை வழுவி செல்லாமல் வைத்தீரே உலகின் பாவ வழிகளில் சிதைந்து செல்லாமல் நடத்தியே என்னை உயர்த்தி வைத்தவரே உம்முயிர்

Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam Read More »