Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை […]

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) அவர் எனக்காய் ஜெபித்தார்

Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics Read More »

Enna Nesam Enna paasam என்ன நேசம் என்ன பாசம் lyrics

என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2 உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2 உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2 இரத்தம் வடிய மெய்யும் சிதற போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2 அங்கலாய்த்துமே சீமானும் புலம்ப-2 அருகில் உள்ள யாவரும் அழுக-2 என்னால் தானே நீரும் தானே-2 இந்த வேதனைக்காளானீர் கோனே-2 இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2

Enna Nesam Enna paasam என்ன நேசம் என்ன பாசம் lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English

1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை நீக்கிடுமே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English Read More »

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics

ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே (2) என் உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் (2) 1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி போல சூழ்ந்தாலும் (2) அன்னல் நீர் என்னோடிருந்தால் தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) 2. என்னருகில் நீர் எந்த வேளையும் ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2) சத்திய வழியில் சஞ்சரிக்கவே தத்தம் செய்தேன் என்னையே (2) 3. மகிமையில் நான் உந்தன் வீட்டில் மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர்

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத்

UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன் Read More »

Nee ente sarvavum nee enikkulavan – thenilum madhuramam lyrics

നീ എൻറെ സർവവും നീ എനിക്കുള്ളവൻ നീ എൻറെ സർവവും എല്ലാറ്റിലും നിൻ ജീവൻ എൻ പേർക്കായ്‌ തന്നതിനാൽ നീ എന്റെ സർവവും എല്ലാറ്റിലും തേനിലും മധുരമാം തേനിലും മധുരമാം യേശുക്രിസ്തു മാധുര്യവാൻ രുചിച്ചു നോക്കി ഞാൻ കർത്തൻ കൃപകളെ യേശുക്രിസ്തു മാധുര്യവാൻ Nee ente sarvavum nee enikkullavan Nee ente sarvavum ellaattilum.. Nin jeevan en perkkay thannathinaal Nee ente sarvavum ellattilum. Thenilum madhuramam Thenilum madhuramam Yeshu kristhu

Nee ente sarvavum nee enikkulavan – thenilum madhuramam lyrics Read More »

கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன்

“ Walk with JESUS “ -Psalm 34:10- Bro.Mohan C.Lazarus கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன்

கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன் Read More »