క్రొత్త సంవత్సరం క్రొత్త మనస్సు

2021 నూతన సంవత్సర ఆరాధన గీతం౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼౼ క్రొత్త సంవత్సరం దయచేసిన యేసయ్యాసరిక్రొత్త మనస్సును మాకిచ్చిన యేసయ్యా”2″నీ దయ కిరీటం మామీద వుంచినావయ్యా”2వందనం వందనం వందనం యేసయ్యస్తోత్రము స్తోత్రము స్తోత్రము నీకయ్యా “2”” క్రొత్త సంవత్సరం “ 1) గడచిన కాలంలో మావెంటే వున్నావువిడువక మాతోడై మము నడిపించావు”2″ఎన్నో కార్యాములు మాపైన చేసావుకంటికి రెప్పవలె కాపాడినావునీదయ దీవెనలు గతకాలమంతా కుమ్మరించావు ” 2 “వందనం వందనం వందనం యేసయ్యస్తోత్రము స్తోత్రము స్తోత్రము నీకయ్యా “2”” క్రొత్త సంవత్సరం “ […]

క్రొత్త సంవత్సరం క్రొత్త మనస్సు Read More »

ఉత్సహించి సంతోషించి

Lyrics ఉత్సహించి.. సంతోషించి.. ఆనందించి.. ఆరాదించెదమ్… ఘంతులేసి.. నాట్యమాడెదన్ ../2/. ఇది నూతన సంవత్సరం… క్రీస్తే సునిశిత అనుగ్రహం…. Wish u Wish U Happy New Year We Wish U Happy New Year /2/చ. నూతన బలమును…నూతన శక్తిని …నూతన క్రృప నిచ్చెను ..యేసు. నూతన పరచెను. / / ఉత్సహించి/చ./2/ నూతన వాగ్దానము….. నూతన ఆరోగ్యం….నూతన జీవమిచ్చును ..యేసు . నూతన పరచెను. / /ఉత్సహించి /Wish u Wish U

ఉత్సహించి సంతోషించి Read More »

గతకాలం అంతా కాచావు నీ కృపలో -Gathakaalam Antha

గతకాలం అంతా కాచావు నీ కృపలో వ్యధలన్ని తీరే జతలో….. ఇన్ని నాళ్ళ ఆనందం దేవా నీవయ్యా…అన్ని నీవై యుండంగ మదేపొంగి విరబూయ నూతన వత్సర కాలములో మెండుగ నొసగుము దీవెనలు సనాతన భావము తొలగించి నను నడిపించు హ్యాపీ… న్యూ ఇయర్… బ్లెస్స్ మీ మై డియర్ … హ్యాపీ… న్యూ ఇయర్… క్లియర్ మై ఫియర్… ఏ ఘడియలో ఏం జరుగునో తెలిసేదెలా? హృదయానికే నీ చిత్తమే లేకుండగ బ్రతికేదెలా? కృతాజ్ఞతే కోరెను లో

గతకాలం అంతా కాచావు నీ కృపలో -Gathakaalam Antha Read More »

Naya Saal Mubarak – Happy New Year to you

English Translation of Naya Saal Mubarak (Happy New Year) Happy New Year to you x1Happy New Year to all of you x1Happy New Year to you x1Happy New Year to all of you x1We have new enthusiasm in the New Year We have new morale in the New Year x1We will advance in the New

Naya Saal Mubarak – Happy New Year to you Read More »

Angepolen daivame aarullee loke

Angepolen daivame aarullee loke Angilallathe vereyillen aasrayamAngil maathram chaarunnenpranapriyaneAngu maathramaanennum entesarvaswam Aaradhana angekkaaradhana Enneshuve angekkaradhana (2) Enne muttumai Njan samarppikkunneNin vachanathaal enne kazhukename Ninte hitham pol enne nadathename Shudhathmavinaal enne nirakkename Nin vazhikalil Njan nadakuvaanaay Vazhi kaatiyaay enne nayikkenameViswasathil enne urappikkuvaan Kristhu enna paarayil nirtheedename

Angepolen daivame aarullee loke Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

Unga mahimai -உங்க மகிமை

உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki

Unga mahimai -உங்க மகிமை Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா மண்ணில் வந்து பிறந்தார் என்னோடிருக்க இம்மானுவேல் – 3இம்மானுவேல் என்னோடிருப்பாரே – 2 தேவதூதன் இறங்கிட மேய்ப்பர்கள் பயந்திட நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே இன்று நம்முடைய வாழ்விலும் பயங்களெல்லாம் நீக்கிட பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல் பாவம் சாபம் நீங்கிட சமாதானம் தந்திட சமாதான காரணர் மண்ணில் பிறந்தார் எந்தன் இருளான வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா – Rajathi Raja Yesu maha Raja Read More »