God Medias

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2 […]

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேசதாகாலமும் உயிரோடிருப்பவரேசகலவற்றையும் சிருஷ்டித்தவரேஆராதனைக்கு பாத்திரே எங்கள் மேன்மைகளை உம்பாதத்தில் வைத்துஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)பரிசுத்தர் பரிசுத்தரே – நீரேபரிசுத்தர் பரிசுத்தரே (2)ஓயாமல் உம்மை ஆராதிப்போம்பாடியே உம்மை ஆராதிப்போம் (2) நித்தியவாசியும் பரிசுத்தர் என்றுஅழைக்கப்படுபவரேநொறுங்குண்டு பணிந்தஆவியுள்ள எங்களிடம் வாசம் செய்பவரே – எங்கள் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றுவாக்கு அளித்தவரே – நான்உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்உபத்திரவத்தைகண்டு விடுதலை அளிப்பவரே – எங்கள் Singasanathil veetrippavaraeSathakalamum uyirodiruppavaraeSagalavattraiyum sirusthavaraeAarathanaikku paathirarae Engal maenmaikalaiUm paathathil

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Read More »

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)பிரதான ஆசாரியரே யெஷுவா -8எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)இதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம்

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. கவலையை மறந்து ஆராதிப்போமா?உற்சாகமாய் ஆராதிப்போமா?கர்த்தரே அனைத்துமே,

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Read More »

Manasae Ketkalaye – மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல – (2) 1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2உம் பாதம் அமரலான மனசு கேக்கல – (2)உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு

Manasae Ketkalaye – மனசே கேட்கல Read More »

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை Lyrics:Uyarthuvaen ummai uyarthuvaenEn uyir ulla naal ellamVazhuthuvaen ummai vanaguvaenEnnai vazha vaitha avarae(2) Yesuvae en yesuvae Yesuvae neer pothumae (2) Thalvil irunthaen thalladi nadanthaenThayavaai thookinirae Paadi pugazhavaen parisuthar ummaiEnthan balananeerae(2)– Yesuvae Aasirvathithir athisayam seithierAalugaiyum thanthirAayiram varusham aatchi seivaenAanatham aanathamae(2)– Yesuvae Uyarthuvaen ummai uyarthuvaenEn uyir ulla naal ellamVazhuthuvaen ummai vanaguvaenEnnai vazha vaitha

Uyarthuven Ummai – உயர்த்துவேன் உம்மை Read More »

Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए

Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए येशु तू मेरे घर आए इसका मै योग्य नहीं मेरे साथ तुम रहो इस काबिल भी नहीं ….chorus….एक लब्ज़ कहो मुझे है काफ़ीएक लब्ज़ कहोबस है काफ़ी (2) नामुमकिन की बातेंतुझमें नहींअधिकार में तुम जैसा और कोई नहीं मेरा जीवन बदलेगा एक लब्ज़ तेरे

Yeshu Tu Mere Ghar Aye – येशु तू मेरे घर आए Read More »

Tu Pavitra Hai – Tu Yogya Hai

Tu Pavitra Hai – Tu Yogya Hai Lyrics: Tu Pavitra HaiTu Mahan HaiMere PrabhuTu Yogya Hai, Ati Yogya Hai Mere Yeshu Alpha Omega Hai Tu, Daya ka sagar bhi TuMujko baal dene wala,Mera Sahara Hai Tu Tu Pavitra HaiTu Mahan HaiMere PrabhuTu Yogya HaiAti Yogya Hai Mere Yeshu Jo tha Jo Hai aur Ane wala

Tu Pavitra Hai – Tu Yogya Hai Read More »