Tamil

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில் […]

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

NANAE NANAE NANAE AVARUKU PILLAI

  Song Lyrics:NANAE NANAE NANAE AVARUKU PILLAIAVARAE AVARAE AVARAE ENAKU THANDHAI (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE (2)-NANAE1.YOSUVAVAI THERINDHUKONDIRAEENNAIUM THERINDHU KONDIRAE (2)ENNAIUM THERINDHU KONDAARUNNAIUM THERINDHU KOLVAAR (2) NEEIUN NANUM AVARUKU THAN PILLAI (2) CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE(2)-NANAE2.SINGA KEBYIL MATIKONDANAEUNGA KARAM THOOKIKONDATHAE (2)AARATHIPANAE AARATHIPANAE (2)AVARIN PUGALAI PADIDUVANAE (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE

NANAE NANAE NANAE AVARUKU PILLAI Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே E majஉன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமே What Can Wash Away My SinsNothing But The Blood Of JesusWhat Can Make Me Whole AgainNothing But The Blood Of Jesus Oh Precious Is The FlowThat

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே Read More »

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் வழியும் இனிதே எந்நாளும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்வெறுமை முழுமையாய் மாறும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்தனிமை இனி இல்லை என்றும்அவரை நீ அறிந்துகொண்டால் சிலுவையின் வலியை தாங்கிமரண பாதையை ஏற்று அவரேநம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும் அவர் வார்த்தையோ வழி காட்டிடும்ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின் நீரே நான் நம்பும் தேவன்நீரே என் இரட்சகரேநீரே நான் நம்பும் கர்த்தர்இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின் SONG LYRICSVazhiyum inithae ennaalumAvarai

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Read More »

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் கர்த்தர் நமக்காகயுத்தம் செய்யும் தேவன்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் நம் பாரம் யாவும் சுமப்பார்நிந்தை மாற்றுவார்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் வாழ்வேன் நான் ஜீவனோடுஇயேசுவின் உயிர்த்த வல்லமைஎன்னுள் இருப்பதால்விடுதலை ஆனேன்இயேசு நாமத்தால்…-நம் பாரம் வாழ்வேன் நான் ஜீவனோடுஉம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்கிறிஸ்து வெளிப்பட்டார்சுகமானேனேஇயேசு நாமத்தால் கர்த்தர் யுத்தம் செய்வார்இருள் அகற்றுவார்அசைந்திடா ராஜ்யம்எழுப்பிடுவார்அவர் நாமத்தாலேஜெயம் என்றுமேபாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Karthar NamakkagaYutham Seiyum DevanMerkolluvaar NamakkaiMerkolluvaaraeAsaikkappadamattomThotruppogamattomYesu Nam Patcham

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவேஉள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனேஉம்மோடு உறவாடவே –2 புகழோடு நான் வாழவில்லை உம்புகழொன்றே எனக்குப் போதும்அருள் வாழ்வினில் நான் வளர – உம்அன்பொன்று எனக்குப் போதும்உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்உறவொன்று எனக்குப் போதும்மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக் காணஎன்னை நான் பலியாக்கினேன்ஆண்டவரே

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் Read More »

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

Ennai Kandeer – என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் அளித்தவரே இயேசுவேஎன் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும்துக்கம் தந்தாலும்தூக்கி எறியாமல்தேடி வந்தீரே-2தூயவர் உம் தோளில்தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்றதிரியை போலானேன்மடிந்து போகாமல்ஏற்றி வைத்தீரே-2மறுபடியும் தூண்டிஎரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்றுஉம்மை விட்டு சென்றேனேஉதறி தள்ளாமல்உதவி செய்தீரே-2உருக்கமாய் வந்தென்னைசேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் Read More »