Tamil Christmas Songs

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட […]

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Read More »

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil

துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ

துளித் துளியாக தூறிடும் இரவில் – Thuli Thuliyaka Thooridum Eravil Read More »

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் என்றென்றும் ஜீவிக்கின்றஇயேசு பிறந்தார் 1. கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம் கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார் சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 3. நம் சாபங்களை நீக்கிடும்

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

vaarungal yesu paalanai Lyrics

vaarungal yesu paalanai naam tharisithu magiznthiduvom kooduvom isai paaduvom yesu prianthathai kondaduvom yesu piranthar yesu piranthar naamakkoru kumaran koodukapattar mudivilla raajiyam aatchisaivar avar naamam adhisayame 1- vaarthaiyal devan maanidaranar adhisayam adhisayame venmenmai thuranthu yeliyorai piranthar adhisayam adhisayame 2- salomin raja thozuveenil piranthar adhisayam adhisayame namakaga thammai vilaiyaga thanthar adhisayam adhisayame

vaarungal yesu paalanai Lyrics Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »