christmas

Pul koottil Bhujaathan Jenichu

Pul koottil Bhujaathan JenichuPoonthennal Veeshunna RaathrySanthosathodae paadeedaamHallelujah Paadi Uyarthidaam Happy ChristmasMarry Christmas Gloria Aananthame EnikkaananthamaeGnaan Paadi SanthoshikkumImba Geetham gnaan PaadidunnuRatchagan Jenichallo Yeshuvea Gnaan Ninne VaazhalthumEnnum Vazhalthi SthuthicheedumEnrea Paavam Pokkaan Logathil vannaYeshuve Ninne Sthuthikkum Ennullamea Nee Yeshuvinaaye Ennum Vazhalthi SthuthikkenameaEnrea Karthaavea Enrea Yeshuvae Ennae Gnaan Thannidunnithaa

Pul koottil Bhujaathan Jenichu Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum

Song Lyrics: விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன் இம்மானுவேலன் என்னோடிருப்பார் எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம் பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும் 1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர் நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர் புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர் உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர்

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே நம் ஒப்பில்லாத தேவ மைந்தன் தாழ்மை ரூபம் எடுத்தாரே ஏழை கோலமாய் பிறந்தாரே நாமும் வாழ்த்தி பாடுவோம்கொண்டாடி மகிழ்வோம் சாஸ்டாங்கமாய் அவர் பாதம் பணிவோம் நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்; ரட்சகரை-காண நாடி நட்சத்திரத்தை பின்தொடர; சாஸ்திரிகளும் -விரைந்தோடி முன்னணை மீது பாலனை கண்டு; மகிழ்ந்தனரே -வியந்தனரே பொன் வெள்ளைப்போளம் – தூபவர்க்கம் ;படைத்தனரே பணிந்தனரே தேவன் நம்மில் வைத்த ; அன்பை வெளிப்படுத்த நம் பாவம்

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave Read More »

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… கண்டது காட்சி, கொண்டது

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale

சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை வானத்தின் எல்கையை வகுத்தவரை சர்வ சத்துவ வியாபகரை சந்திர சூரியன் ஒளி தரவே சக்தியை தந்தவரே அதிசய நாமத்தை அணிந்தவராய் புதிதான இதயத்தை தருபவரே பரிசுத்த தந்தையின் முன்னிலையில் பரிந்து பேசுவோரை Sangeethame PaadungaleMeetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal NilavaiMunnorin Paavathin ParigariyaiAanirai Soozha PunnagaikumAanandha Vinnoliyai Vaanathin Elgaiyai

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale Read More »

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil  சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே, தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் மாழிகையோ, புல்லணையில் தவழும் அதிபனுக்கு பாடுவேன் ஆரீரோ :chorus: விண்ணில் தூதன் வியந்து பாட விண்மீன் கூட்டம் மகிழ்ந்து ஓட மந்தை மேய்ப்பர் செய்தி கேட்டு விரைந்தாரே மாட்சி காண   ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம் இறைவன் பிறந்தார் இன்று பாடுங்கள் பண் பாடுங்கள் நம் இறைவன் உதித்தார் இன்று

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil Read More »

Nazarethu patnana nagumalle dharani lo-Telugu Christmas Mashup

Lyrics:nazarethu patnana nagumalle dharani loyosepu mariyamma nagumalle dharani lohallelujah (x4) memu velli chuchinamu swami yesu naaduniprema mrokki vachinamu maamanambu lallaragabethalemu puramulona beedha kanya mariyakupedhaga suroopu dhaalchi velase pashula paakalo pedha vadla vari kanya mariyammaprema gala yesu thalli mariyammaprema galla yesu thalliperellina deva devude yesayyaprema gala avataramswarga dhvaralu therichiri yesayyaswarga raju putta gane yesayyaswarga raju putta

Nazarethu patnana nagumalle dharani lo-Telugu Christmas Mashup Read More »