God Medias

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என் […]

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் LYRICS கர்த்தர் என் மேய்ப்பராய்இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்குளிர் நீரோடும் ஊற்றினிலேஎன்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்அவர் அன்பின் வழி வளர்ப்பார்மரண இருள் மூடிடும் வேளைஇயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னேஒரு பந்தியை ஏற்படுத்திசுக தைலங்கள் கொண்டென்னை தேற்றிஅபிஷேகம் செய்திடுவார் —

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் Read More »

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு A majநீரல்லால் எங்களுக்குவேறாரும் இல்லையே-4எங்கள் துணையானீரோ-4-நீரல்லால் ஆ…அ..அ..ஆ…அ…அ-2 1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலேஎனக்காகவே வந்தீர்ஜீவனைக்கூட பாராமல்அதையும் எனக்கு தந்தீர்-2 அன்பினையே நினைத்திடுவேன்(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால் 2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலேதகப்பனாய் நீர் வந்தீர்தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலேதேற்றிடும் தெய்வமானீர்-2 உந்தனையே நினைத்திடுவேன்உம் புகழ் பாடிடுவேன்நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால் Neerallaal EngalukkuVeraarum Illayae-4Engal Thunayaaneero-4-Neerallal Aa..Aa.a..Aa…Aa..A… 1.Thanakkai Vazhnthidum UlagathilaeEnakkaagavae VantheerJeevanai Kooda PaaraamalAthayum Enakku Thantheer-2 Anbinayae Ninaithiduvaen(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal 2.Pagaithidum

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Read More »

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal TAMIL LYRICS: Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே! அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே! Chorus: எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே! சரணம்:- 1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே, மறைவான பாவம் கரைந்தோடி போனதே!கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே! Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால்

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

NANAE NANAE NANAE AVARUKU PILLAI

  Song Lyrics:NANAE NANAE NANAE AVARUKU PILLAIAVARAE AVARAE AVARAE ENAKU THANDHAI (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE (2)-NANAE1.YOSUVAVAI THERINDHUKONDIRAEENNAIUM THERINDHU KONDIRAE (2)ENNAIUM THERINDHU KONDAARUNNAIUM THERINDHU KOLVAAR (2) NEEIUN NANUM AVARUKU THAN PILLAI (2) CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE(2)-NANAE2.SINGA KEBYIL MATIKONDANAEUNGA KARAM THOOKIKONDATHAE (2)AARATHIPANAE AARATHIPANAE (2)AVARIN PUGALAI PADIDUVANAE (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE

NANAE NANAE NANAE AVARUKU PILLAI Read More »