நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையாஎன்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த 1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2-நான் உடைந்த 2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே-2-நான் உடைந்த 3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும் […]
நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Read More »