இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa இயேசப்பா என் இயேசப்பாஎன் சுவாசமே நீர் தானப்பாஇயேசப்பா என் இயேசப்பாஎல்லாமே நீர் தானப்பா-2 மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்மாறாது உந்தன் நேசமே-2குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா புயல்கள் அடிக்கும் போதுகஷ்டங்கள் சூழும் போதுநீரே என்னோடிருப்பீர்-2இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா Yesappa En YesappaEn Swasamae Neer ThanappaYesappa En YesappaEllamae Neer Thanappa Malaiaki VilakinalumParvathangal PearnthalumMaraathu Unthan Neasamae -2Kuraiyathu Unthan Paasamae- Yesappa Puyalgal Adikkum PothuKastangal Soozhum […]

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில்

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA கண்ணீரேனம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கவலை வேண்டாம்மா கருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கருணை காட்டி கலக்கம் நீக்கி -2 இயேசே துணையம்மா – கண்ணீரேனம்மா உனக்கொன்றும் இல்லையேகொண்டுவர் இல்லையேநிந்தித்தே உன்னைஅவமானம் செய்தாரா தலையெழுத்து இதுதானோ அடுத்தென்ன நடக்குமோ நாளைக்கு நடப்பதைசிந்தித்து கலக்கமா கலங்காதே என்ற இயேசுவார்த்தையை மறந்தாயா மாறாவாய் மதுரமாய் மாற்றினார் கண்டாயே -2 – கண்ணீரேனம்மா உனக்காறும் இல்லையேஏதும் செய்ய இயலாதுசொல்லிலே உன்னைசோர்ந்திட செய்தாராபூட்சிதான் நீயென எப்பொழுதும் இப்படித்தான்என் வாழ்க்கை மாறாதென்றுஉன்

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA Read More »

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey சேனைகளின் கர்த்தரேநீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழேபூமியின் மேலேவேறொரு நாமம் இல்லை – 2ஜெயம் ஜெயமே – 2என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா – 2அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2என்றென்றும் அபிஷேகியும்சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கேமகிமையும் மாட்சிமையும் – 2கோடிகோடியாய் கோடிகோடியாய்நன்றிநன்றி ஐயா – 2 சேனைகளின் கர்த்தரேநீங்க

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Read More »

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae உம்மை கொடுத்து என்னை மீட்டீரேநான் என்ன கொடுத்து உம்மை சேருவேன்கரம் நீட்டி அழைத்த தெய்வமேஇந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே . 1.ஒத்தையாய் நிக்கும் போதும்பெத்தவனை போல என்னைபத்திரமா காத்தது நீங்கதானையாஎத்தனை தூரம் நான்உம்மை விட்டு போனாலும்அத்தனை தூரமும் தேடி வந்தவரேநன்மை ஒன்றும் என்னில் இல்லையேநான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவேஒன்றும் இல்லா எந்தனுக்காகஉம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே . 2.பித்தான மனதோடுநித்தம் நித்தம்

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae Read More »

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila ஒடுக்கின தேசத்தில என்னை உயர்த்தி வசீங்கப்பா தலை குனிந்த இடங்களெல்லாம் தலை நிமிர செஞ்சீங்கப்பா பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரேபகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரே உங்க திட்டம் இருந்துச்சு உங்க கனவும் வந்துச்சு ஆனாலும் குழியில் போட்டாங்க உங்க திட்டம் இருந்துச்சு நல்ல கனவும் வந்துச்சு ஆனாலும் சிறையில் போட்டாங்க அந்த குழியில் என்னை கண்ட

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Read More »

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Song Lyrics :வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !நேற்றும் இன்றும் மாறவில்லையே , என்றும் மாறிடார் -2 Chorus: தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே ,நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் ! 1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே செயல்களில் மகத்துவமானவரே கிருபையாய் என் முன் செல்வாரே. 2.சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார் நிச்சயம் முடிவு எனக்கு உண்டு

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Read More »